மஹிந்த அணியினர் நாடாளுமன்றில் போராட்டம்

Loading… மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு கோரி பொது எதிரணியினரான மஹிந்த அணியினர் நாடாளுமன்ற வளவில் இன்று போராட்டம் ஒன்றை நடாத்த தீர்மானித்துள்ளார்கள். மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் நிதி ஒதுக்கீடு பற்றிய குழுநிலை விவாதம் நடைபெறவுள்ள இன்றைய தினம் இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Loading… இதேவேளை, குழுநிலை விவாதத்தின்போதும் இந்தக் கோரிக்கை வலியுறுத்தப்படுமென பொது எதிரணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த தேர்தலை விரைவாக நடத்துமாறு கோரி பொது எதிரணி உறுப்பினர்கள் … Continue reading மஹிந்த அணியினர் நாடாளுமன்றில் போராட்டம்